பிரதான செய்திகள்

உயர் தர கல்விக்காக புலமைப்பரிசில் ஆரம்பித்து வைத்த அகிலவிராஜ்

(அஷ்ரப் ஏ .சமத்)

இந்திய உயா் ஸ்தானிகா் அலுவலகத்தினால் இம்முறை 25 மாவட்டத்திலும் தோ்ந்தெடுத்த 150 மாணவா்களுக்கு 2 வருடத்திற்காக உயா் தரத்தில் கற்பதற்காக புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வு நேற்றுமுன் தினம் (20)ஆம் திகதி கல்வியமைச்சில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் இந்தியாவின் இலங்கைக்கான உயா் ஸ்தானிகா் வை.கே. சிங்கா, கலவியைமைச்சா் அகிலவிராஜ் காரியவாசம் கலந்து கொண்டு  மாணவா்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தனா்.bb0104dc-ae89-4564-9dd1-f5fbfa16627a

Related posts

வடக்கில் சுத்தமான குடிநீரைப் பெற வடமாகாண சபை பாராளுமன்ற உறுப்பினர்களது ஒத்துழைப்பு அவசியம் -பிரதி பொது முகாமையாளர்

wpengine

நானாட்டான் பிரதேச செயலக காணி போதானாசிரியரின் லீலைகள்! பலர் விசனம்

wpengine

மன்னாரில் “இணைந்த கரங்கள்” அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Editor