பிரதான செய்திகள்

“உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!” பாராளுமன்ற உறுப்பினர் முஷ்ரப்

“உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!” என்ற தொனிப் பொருளில், மாபெரும் இரத்ததான முகாம், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இணைந்த “மனாரியன் 1999” குழுவினால் (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் “மனாரியன் 1999” குழுவின் உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷாரப் எம்.பி கலந்துகொண்டார்.

Related posts

சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த பலர் வாழ்த்து

wpengine

கிராம சேவையாளர் மீது இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டு ! கைது

wpengine

ஞானசார விடயத்தில் அமைச்சர் பாடலி சம்பிக முழுப் பூஷணிக்காயையும் சோற்றில் மறைக்கின்றார்.

wpengine