பிரதான செய்திகள்

உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப்பின் மணி விழா

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப்பின் மணி விழா நிகழ்வு மன்னார் நகர மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த மணி விழா நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

பல வருடங்களாக மக்கள் பணியாற்றிய இவரை கௌரவிக்கும் வகையில் அவரின் சேவை நலனை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின்போது சர்வ மதத்தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

சஹ்ரானின் சகோதரருக்கு சிகிச்சை அளித்தவர் கைது

wpengine

ஜனவரி மாதம் முதலாம் திகதி 4000 ரூபா விசேட கொடுப்பனவு

wpengine

சஹர் வேளைக்கு சற்று முன்பதாக “கார்ணிவல் ” வீட்டு முற்றத்தில் குமாரி கூரே எரிந்து இறந்து போனால்

wpengine