பிரதான செய்திகள்

உண்ணாவிரத போராட்டத்தில் துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள்.

துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துறைமுக அமைச்சில் காணப்படும் ஊழல்களை எதிர்த்தும், கடந்த செவ்வாய் கிழமை பாதுகாப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகளை சேவையில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை,  குறித்த இரண்டு பாதுகாப்பு அதிகரிகளும் தனது பணியை துஷ்பிரயோகம் செய்தமையின் காரணமாகவே பணியில் இருந்து நீக்கப்பட்டதாக துறைமுக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் லால் பங்கமுவகே குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரணில் தலைமையில் ஜனநாயகம், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் முடியாது

wpengine

மன்னாரில் கடல் உணவு ஏற்றுமதி நிகழ்ச்சி

wpengine

வியாழேந்திரன் உட்பட 5 பேர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

wpengine