பிரதான செய்திகள்

உண்ணாவிரத போராட்டத்தில் துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள்.

துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துறைமுக அமைச்சில் காணப்படும் ஊழல்களை எதிர்த்தும், கடந்த செவ்வாய் கிழமை பாதுகாப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகளை சேவையில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை,  குறித்த இரண்டு பாதுகாப்பு அதிகரிகளும் தனது பணியை துஷ்பிரயோகம் செய்தமையின் காரணமாகவே பணியில் இருந்து நீக்கப்பட்டதாக துறைமுக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் லால் பங்கமுவகே குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புர்காவுக்கு தடை முஸ்லிம் அமைப்புகளுடன் கலந்துரையாடி! சட்டம்

wpengine

சுயநல அரசியல் கபட நாடகத்திற்காக ரிசாட் பதியுதீனை போடுகாயாக பயன்படுத்தி வருகின்றனர்.

wpengine

வவுனியா மாநகரசபையின் புதிய ஆணையாளர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

Maash