உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்! நீதி கோரி வத்திக்கானில் புனித ஆராதனை

இலங்கையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி வத்திக்கானில் புனித ஆராதனை நடைபெற்றது. 

அதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்களை திருதந்தை பிரான்சிஸ். அத்துடன்,  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் தவறியதால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்களுக்காகவும் புனித ஆராதனை நடைபெற்றது.

Related posts

ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது.

wpengine

புத்தளம் பள்ளிவாசலுக்கு அருகாமையில் 15 வயது சிறுவன் கொலை

wpengine

வவுனியா சைவப்பிரகாசா ஆரம்ப பாடசாலைக்கு வாத்திய இசைக்கருவிகளை வழங்கிய மஸ்தான் (பா.உ)

wpengine