பிரதான செய்திகள்

இ்ணைய குற்றங்களை கட்டுபடுத்த தனியான காவற்துறை பிரிவு

இணைய குற்றங்களை தடுப்பதற்காக தனியாக காவற்துறை பிரிவொன்றை நிறுவுவதற்கு கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
காவற்துறை திணைக்களத்தின் 150 வருட நிறைவையொட்டி கொழும்பில் நேற்று இடம்பெற்ற அதிகாரப்பூர்வ சின்னம் வௌியீட்டில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா – செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்! மாணவர்கள் பிரச்சினைக்கு தீர்வு

wpengine

உயர் கல்வியின்றி ஒரு இலட்சம் மாணவர்கள் நிர்க்கதி!

Editor

ஒரு மூடை உரத்திற்கு 2,500 ரூபா கட்டுப்பாட்டு விலை! ஜனாதிபதி அறிவிப்பு

wpengine