பிரதான செய்திகள்

இ்ணைய குற்றங்களை கட்டுபடுத்த தனியான காவற்துறை பிரிவு

இணைய குற்றங்களை தடுப்பதற்காக தனியாக காவற்துறை பிரிவொன்றை நிறுவுவதற்கு கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
காவற்துறை திணைக்களத்தின் 150 வருட நிறைவையொட்டி கொழும்பில் நேற்று இடம்பெற்ற அதிகாரப்பூர்வ சின்னம் வௌியீட்டில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்

wpengine

துபாயில் பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 குண்டு எறிதல் போட்டியில் இராணுவ வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை.

Maash

மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதி அமைச்சர் றிஷாட்! சில அரசியவாதிகள் மீது கல்லெறிகிறார்கள்

wpengine