பிரதான செய்திகள்

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமனம்!

ஜனதிபதியும் ஆயுதப்படை பிரிவின் சேனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் இலங்கை விமானப்படை தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

 
 இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவினால் புதிய விமானப்படை தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன கடந்த 2023 ஜூலை 9 ஆம் திகதி அவருக்கான நியமன கடிதம் கையளிக்கப்பட்டது.

Related posts

அமைச்ச ரிஷாட்டின் பெயரைப்பயன்படுத்தி கண்டி ஊர்வலத்திற்கு ஆட்சேர்க்க நடவடிக்கை.

wpengine

மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

wpengine

100 உள்ளூராட்சி சபைகளில் எமது ஆதரவின்றி எவராலும் சபைகளை நிறுவ முடியாது.

Maash