பிரதான செய்திகள்

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் வேலை நிறுத்தம்

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் நிறைவடைந்து சில மணித்தியாலங்களில் மீண்டும் அவர்கள் அவசர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் உப தலைவரைப் பணி இடைநிறுத்தம் செய்ய புகையிரத பொது முகாமையாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனபடிப்படையில் இன்று பிற்பகல் நிலைய அதிபர்கள் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

Related posts

பாகிஸ்தான் எல்லை அருகே போர் ஒத்திகை

wpengine

கடற்படையினரால் தாக்கப்பட்ட மன்னார் மீனவர்கள் முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர்!

Editor

சாணக்கியனுக்கு கல்முனை நீதி மன்றம் அழைப்பாணை

wpengine