பிரதான செய்திகள்

இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் ; பிரதமர் கண்டனம்

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கியமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது  கடந்த ஞாயிற்றுக்கிழமை  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டடதோடு, சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைகு குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில் அங்குரார்ப்பண விழாவில் அமைச்சர் றிசாத்

wpengine

பெண் அரச ஊழியர் மீது பாலியல் தொல்லை! இன்னும் ஒருவர் கைது

wpengine

“சுதந்திர வர்த்தக உடன்பாடு வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்” அமைச்சர் றிஷாட்

wpengine