பிரதான செய்திகள்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் பெருநாள்

இலங்கையில் இன்று ஒரு சில மாவட்டங்களிலும்,பகுதிகளிலும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுவதாக சமூகவலைத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு,புத்தளம், காத்தான்குடி போன்ற இடங்களில் எனவும் அறியமுடிகின்றது.

ஆனால் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நேற்று மாலை அறிவித்திருந்தது திங்கள் கிழமை தான் பெருநாள் குறிப்பிடத்தக்கது.

Related posts

7 பேரை கடித்த விசர் நாயின் தலையை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு !

Maash

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுளுக்கு ‘1924’ என்ற இலக்கத்தின் ஊடாக தீர்வு !

Maash

சில கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக தெய்வேந்திரமுனையில் ரேடார் நிறுவ யோசனை!

Editor