பிரதான செய்திகள்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் பெருநாள்

இலங்கையில் இன்று ஒரு சில மாவட்டங்களிலும்,பகுதிகளிலும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுவதாக சமூகவலைத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு,புத்தளம், காத்தான்குடி போன்ற இடங்களில் எனவும் அறியமுடிகின்றது.

ஆனால் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நேற்று மாலை அறிவித்திருந்தது திங்கள் கிழமை தான் பெருநாள் குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா பகுதியில் தொழுகை பிரச்சினை முஸ்லிம் மீது முஸ்லிம் தாக்குதல்

wpengine

வை.எல்.எஸ் ஹமீதின் வினாக்களுக்கான தெளிவுகள்

wpengine

வவுனியாவில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

Maash