பிரதான செய்திகள்

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகை

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் வௌிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் குழுவினால் சற்றுமுன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான இறுதி நடவடிக்கையாக இதனைக் கருத முடியும் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட யோசனை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அண்மையில் தோற்கடிக்கப்பட்டிருந்தமை கூறத்தக்கது.

Related posts

மன்னார்-சமுர்த்தி கணனி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த மன்னார் அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மெல்

wpengine

ஆட்சியாளர்கள் 24 மணித்தியாலங்களும் மக்களின் உரிமைகளை மீறி வருகின்றனர்

wpengine

வவுனியா தெற்கு வலயத்தில் அல்- இக்பால் மகா வித்தியாலயம் முதலிடம்

wpengine