பிரதான செய்திகள்

இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படுவதாக இருந்தால் நாட்டில் விவசாய அமைச்சர் எதற்கு?

உர விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படுவதாக இருந்தால் நாட்டில் விவசாய அமைச்சர் எதற்கு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எரிவாயு வெடிப்பு, டொலர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளையும் அமைச்சர்கள் தீர்க்க முடியாதுள்ளதாக கூறி நிதி அமைச்சர், பிரதமரின் பொறுப்புகள் மற்றும் அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களின் பொறுப்புகளையும் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

நமது சமூகத்தை சூழ்ந்துகொண்டிருக்கும் ஆபத்துக்கள் அமைச்சர் றிசாத்

wpengine

மாணவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு – கல்வி அமைச்சு

wpengine

அனுதாபம் கூறி – தான் ஒரு இனவாதியல்ல என்ற பாசாங்கை வெளிப்படுத்தி முடிச்சும் போட்டார் மனோ.

wpengine