பிரதான செய்திகள்

இரவு 10மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் அமைச்சர் றிஷாட்

வசந்தம் தொலைக்காட்டில் இன்று இரவு 10மணிக்கு இடம்பெற உள்ள அதிர்வு நேரடி நிகழ்ச்சியில்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொள்ள உள்ளார்.

இன் நிகழ்வில் சமகால பிரச்சினைகள் பற்றி பேச உள்ளதாக அறியமுடிகின்றது.

Related posts

பங்களாதேஷ் நாட்டிற்கு பெறுமையினை பெற்றுக்கொடுத்த ருமானா அஹமது.

wpengine

முஸ்லிம் குடியேற்றம் வில்பத்து மீதான அமைச்சர் றிஷாட்டின் வழக்கு பெப்ரவரி

wpengine

சம்மாந்துறையில் இன்கொம் –2016 மாபெரும் கண்காட்சிக்கு ஏற்பாடு – அமைச்சர் றிசாத்

wpengine