பிரதான செய்திகள்

இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்காக 19ஆம் திகதி தேசிய துக்க தினம்

எதிர்வரும் 19ம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அனுஸ்டிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சிற்கு இது குறித்து ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு காரணமாக இவ்வாறு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் 19ம் திகதி வரையில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

பிரேமதாசாவின் 92வது பிறந்த தினத்தில்! விடமைப்பு திட்டத்தை திறந்துவைத்த இம்தியாஸ் பாக்கீா் மாக்காா்

wpengine

மஹிந்த அணியுடன் இணைவும் பிரதி அமைச்சர்

wpengine

சந்திரிக்காவை சந்தித்த ரவி கருணாநாயக்க

wpengine