செய்திகள்பிரதான செய்திகள்

இரண்டரை மாதங்களில் அரசு 43800 கோடி கடன் பெற்றுள்ளது .

அரசு இரண்டரை மாதங்களில் 43800 கோடி கடன் பெற்றுள்ளமை தெரிவந்துள்ளது.

ராஹுல் சமந்த ஹெட்டியாராச்சி என்பவர் தகவல் அறியும் சட்டத்தில் அரச கடன் முகாமைத்துவ காரியாளத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2024 செப்டம்பர் 23 முதல் 2024 நவம்பர் 12 வரையான காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட மற்றும் கிடைக்கப்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொத்த கடன் 43800 கோடி என தெரிய வந்துள்ளது.

மத்திய வங்கி பினை முறி மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் இதில் அடங்குவதாக கூறப்பட்டது.

Related posts

போலி ஆவணம்! கம்மன்பில புலனாய்வு விசாரணை

wpengine

வவுனியாவில் காணிப்பிரச்சினை! மக்களை ஏமாற்றிய மைத்திரி

wpengine

கெகுணகொல்ல அரபுக்கல்லூரி மாணவர் இருவர் நீரில் முழ்கி மரணம்

wpengine