பிரதான செய்திகள்

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது.

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.


எனினும் சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை பிரதேசங்களில் நிலவும் அசாதாரண சூழ் நிலைக் காரணமாக இன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமான ஊரடங்குச் சட்டம் மறு அறிவத்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

Related posts

கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் ஹிஸ்புல்லாஹ்.

Maash

ஜெர்மனியில் 20 லீட்டர் தண்ணீரை குடித்து வாழும் இளைஞனுக்கு வந்த சோதனை

wpengine

ஒரு நல்ல அரசியல்வாதியிடம் இனத்துவேசம், ஊர்த்துவேசம் கிடையாது அமீர் அலி

wpengine