பிரதான செய்திகள்

இன்று நள்ளிரவுடன் மண்ணெண்னையின் விலை மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிணங்க, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் புதியவிலை 44 ரூபாவாக குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் றிஷாட் விடயத்தில் மட்டும் இனவாத குழுவின் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்

wpengine

அன்வர் – தவம் முரண்பாட்டில் நடந்தது,பின்னணி என்ன?

wpengine

6, 11ஆம் திகதி பாடசாலை விடுமுறை

wpengine