பிரதான செய்திகள்

இன்று தேசிய சோக தினம்! மதுக் கடைகளுக்கு பூட்டு

தேசிய சோக தின­மான இன்று நாடு முழு­வ­து­முள்ள மது­பா­னக்­க­டைகள் மூடப்­பட்­டி­ருக்கும்.

அத்­துடன், இறைச்­சிக்­க­டை­களும் இன்று மூடப்­ப­டு­மெ­னவும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜி­ர ­அ­பே­வர்­தன தெரி­வித்தார்.

அஸ்­கிரிய பீட மகா­நா­யக தேரர் கல­கம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறு­திக்­கி­ரி­யைகள் இன்று     நடை­பெ­று­வதை முன்­னிட்டு அர­சாங்கம் இன்றைய தினத்தை தேசிய சோக தினமாக அறிவித்துள்ளது.

Related posts

இந்தியா 1பில்லியன் டொலர் கடன்! மருந்துக்கள் இறக்குமதி

wpengine

தனக்கு நீதியை பெறமுடியாத றிஷாதால், எப்படி நீதியை வளைக்க முடியும்…?

wpengine

மன்னார் தொடக்கம் திருகோணமலை வரை கடற்கொந்தளிப்பு

wpengine