பிரதான செய்திகள்

இன்று தேசிய சோக தினம்! மதுக் கடைகளுக்கு பூட்டு

தேசிய சோக தின­மான இன்று நாடு முழு­வ­து­முள்ள மது­பா­னக்­க­டைகள் மூடப்­பட்­டி­ருக்கும்.

அத்­துடன், இறைச்­சிக்­க­டை­களும் இன்று மூடப்­ப­டு­மெ­னவும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜி­ர ­அ­பே­வர்­தன தெரி­வித்தார்.

அஸ்­கிரிய பீட மகா­நா­யக தேரர் கல­கம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறு­திக்­கி­ரி­யைகள் இன்று     நடை­பெ­று­வதை முன்­னிட்டு அர­சாங்கம் இன்றைய தினத்தை தேசிய சோக தினமாக அறிவித்துள்ளது.

Related posts

றிசாத்தின் மீது வீண்பழி சுமத்தி தாண்டிக்குளம் திட்டத்தை தடுக்கும் விக்னேஸ்வரன்

wpengine

புதிய அமைப்பாளர்கள் நியமனம்! வாழ்த்து தெரிவித்த ஹிஸ்புல்லாஹ்

wpengine

இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Editor