பிரதான செய்திகள்

இன்று அமைச்சர் றிஷாட்டிடம் கேள்வி கேளுங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மக்களின் கேள்விகளுக்கு தனது உத்தியோகபூர்வ முகநூல் நேரலை நிகழ்வினூடாக இன்று இரவு 08.30 மணிக்கு பதில் வழங்கவுள்ளார்.

கேள்விகளை பெயர் மற்றும் பிரதேசத்தைக் குறிப்பிட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் முன் வைக்க முடியும் என அமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

வவுனியா பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளை அகற்றகோரிய சூத்திரதாரிகள்! றிஷாட் கண்டனம்

wpengine

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அமைச்சர் ரிஷாட் அவசரக் கடிதம்!

wpengine

மன்னார் மடு வலய மாணவர்களுக்கு உபகரணம் வழங்கிய சிவகரன்

wpengine