பிரதான செய்திகள்

இன்று அதிகாலை முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றுக்குத் ‘தீ’ வைப்பு!

நுகேகொட, விஜேராம பகுதியில் இயங்கி வந்த அக்குரணையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது.

சில நாட்களாக வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தணிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது. அக்குறணை ஏழாம் கட்டையைச் சேர்ந்த ஆஷிக் என்பவரது வர்த்தக நிலையமே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சண்முகா பாடசாலை ஆசிரியர் விவகாரம்! யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் கண்டனம்.

wpengine

இடம்பெயர்ந்து வாழும் வன்னி மக்களுக்கான 10000ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை! மக்கள் விசனம்

wpengine

மன்னார் துறைமுக நிர்மான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Maash