பிரதான செய்திகள்

இன்று அதிகாலை முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கரை

மகரகம நகரில் அமைந்துள்ள  அக்குரணை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கார்பட் மற்றும் லெதர் பொருட்களை விற்பனை செய்யும் இன்று கடை தீக்கிரையாகி உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை 4 மணியளவில் இந்த தீப்ப்ரவல் இடம்பெற்றதாகவும், தீயணைப்பு படையினர் களத்தில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.

Related posts

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு ஆக்ஸ்போட்டில் இடம்

wpengine

புதிதாக வேட்புமனுக்கள் கோரப்பட்டு , ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும்.

Maash

இலங்கைக்கான நியுஸீலாந்து தூதுவரை சந்தித்த! ஹக்கீம் சமூகப்பிரச்சினை பற்றி பேசினாரா?

wpengine