பிரதான செய்திகள்

இன்று அதிகாலை முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கரை

மகரகம நகரில் அமைந்துள்ள  அக்குரணை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கார்பட் மற்றும் லெதர் பொருட்களை விற்பனை செய்யும் இன்று கடை தீக்கிரையாகி உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை 4 மணியளவில் இந்த தீப்ப்ரவல் இடம்பெற்றதாகவும், தீயணைப்பு படையினர் களத்தில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.

Related posts

கல்குடா சமூகத்தின் ஈமான்! அமீர் அலி போன்ற அரசியல்வாதிகளால் பரிபோகுமோ?

wpengine

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

Editor

அமித் வீரசிங்க புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் தொடர்பு.

wpengine