பிரதான செய்திகள்

இனவாதம், மதவாதம் இல்லாத கௌரவமான ஓர் தலைவர் என்றால் அது ரணில் விக்ரமசிங்க மட்டும் தான்

முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார்.


இனவாதம், மதவாதம் இல்லாத கௌரவமான ஓர் தலைவர் என்றால் அது ரணில் விக்ரமசிங்க மட்டும் தான் என்பதே முஸ்லிம் மக்களின் நம்பிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் தேர்தல் ஒன்றில் முஸ்லிம் மக்களின் அதிகளவான மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றிற்கு தெரிவான பௌசீ தற்பொழுது ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாழைச்சேனையில் போதைவஷ்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

wpengine

விக்னேஸ்வரனின் இலக்கு தனி நாடு! அரசை விட்டுக்கு அனுப்ப வேண்டும்

wpengine

வெளிநாட்டு கடன் 1700 பில்லின்! அரசாங்கத்தால் தீர்க்க முடியாமல் தடுமாறும் நிலை

wpengine