பிரதான செய்திகள்

இனங்களுக்கு இடையில் மேலும் பிரிவினைகளை ஏற்படுத்தும் அரசு

நல்லிணக்கத்தை் ஏற்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கின்ற சில செயற்பாடுகள் பலனற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

இதனூடாக இனங்களுக்கு இடையில் மேலும் பிரிவினை ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் உள்ள மதஸ்தலம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

வாக்காளர் பெயர் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது – எம்.எம் மொஹமட்

wpengine

5500 பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரிய நியமனம்!

Editor

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; ஓ.பன்னீர் செல்வம் நிதி

wpengine