பிரதான செய்திகள்

இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்நாட்டு முஸ்லிம் மக்கள் ஏனைய நாட்டு மக்களுடன் இணைந்து செயற்படுவார்கள் என முன்னால் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு இஸ்லாத்தில் இடமில்லையெனவும், இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம்களும் அல்லர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டு முஸ்லிம்கள் வரலாற்று நெடுகிலும் ஆயுதம் ஏந்தாமல் சமாதானமாக வாழ்ந்தவர்கள் எனவும் பைஸர் முஸ்தபா தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசாங்கம் யுத்த நிறைவுக்கு காரணமானவர்களை கைது செய்து, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியை கைது செய்ததாக பிரச்ச்சாரம் !

Maash

சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை செல்லாக்காசாக்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது அமைச்சர் றிஷாட்

wpengine

மன்னார் தீவு பகுதிகளில் ஏற்படும் வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல்.!

Maash