பிரதான செய்திகள்

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – உயர்நீதிமன்றம்!

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை  என்பதால், அவற்றை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை மற்றும் பொதுசன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர்  நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

Related posts

வட கொரியர்கள் ஐ.நாவின் கறுப்பு பட்டியலில்

wpengine

கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்கள் உட்பட 4 பேர் மரணம் .

Maash

யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு!

Editor