பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அ.இ.ம.கா.கட்சியின் மகளீர் விவகாரங்களுக்கு பொறுப்பாக ஜொன்சீ ராணி நியமனம்

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களின் பணிப்புரைக்கமைய இன்று (08.07.2020) கட்சியின் மகளீர் விவகாரங்களுக்கான அமைப்பாளராக முல்லைத்தீவை சேர்ந்த ஜொன்சீ ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகம் சுபையீர் வழங்கி வைத்தார்.

இந்த ஜொன்சீ ராணி கடந்த பிரதேச சபை தேர்தலில் முன்னால் அமைச்சரும் குதிரை கட்சியின் தலைவருமான அதாவுல்லாவுக்கு அரசியல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தனி நாடு மட்டும் தான் தேவை பிரபாகரன் பிடிவாதம்- விக்னேஸ்வரன்

wpengine

மஹிந்தவுக்கு எதிரான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

wpengine

வன வளங்களை அழித்து நாசப்படுத்தும் பதியுதீனை உடனடியாக கைது செய்ய வேண்டும் -ஜனாதிபதியிடம் கோரிக்கை

wpengine