பிரதான செய்திகள்

அஸ்வருக்காக பிராத்தியுங்கள்! மக்காவில் இருந்து பௌசி கோரிக்கை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முன்னால் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர்  கடும் நோய்வாய்ப்பட்டு நவலோக்க சிகிச்சை கண்காணிப்புப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னால் அமைச்சர் விரைவான சுகத்துக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்றுள்ள அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அவருக்காகப் பிரார்த்திக்குமாறு  முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மக்கா, மதீனாவிலும் அவருக்காக விசேட பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் பௌசி மதீனாவிலிருந்து தெரிவித்தார்.

இதேநேரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஸ்வரின் தேகாரோக்கியத்துக்காக பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

Related posts

கொடுர யுத்தம் பொருளாதாரத்தை நாசமாக்கியது! இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைத்தது அமைச்சர் றிஷாட்

wpengine

1000 ரன், 30 விக்கெட்: இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி சாதனை

wpengine

15 வயது சிறுமி 17 நாட்கள் தடுத்து வைத்து துஸ்பிரயோகம்! யாழில் சம்பவம்.

Maash