பிரதான செய்திகள்

அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தபடவில்லை

வை எல் எஸ் ஹமீட்

நேற்றைய வர்த்தமானிமூலம் அவசரகாலசட்ட விதிகளை ஆக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கக்கூடி பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பகுதி-இரண்டு மட்டும்தான் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எந்த அவசரகால சட்டவிதிகளும் பிரகடனப்படுத்தப்படவில்லை.

சுருங்கக்கூறின் எந்த அவசரகால சட்டமும் தற்போது நாட்டில் இல்லை.

விரிவான ஆக்கம் பின்னர் இன்ஷா அல்லாஹ்.

சமூகவலைத்தளங்களில் அப்படிக் கைதுசெய்யலாம், இப்படிக் கைது செய்யலாம்; என்றெல்லாம் எழுதப்படுவதில் எதுவித உண்மையும் இல்லை.

Related posts

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்! ஊடகவியலாளர் தாக்குதல்

wpengine

மின்சார பாவனை தொடர்பில் அனைத்து தரப்பினரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனை எப்படியாவது புத்தள மக்களிடம் எதிரியாக கட்ட  வேண்டும்

wpengine