பிரதான செய்திகள்

அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது அல்லி ராணி கோட்டை

இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான பிரட்ரிக் நோத்தால் நிர்மாணிக்கப்பட்ட டோரிக் பங்களா தற்போது அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்த பங்களா மன்னார் – சிலாவத்துறை,வெள்ளிமலை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது.

இந்நிலையில் அது கடல் அரிப்பால் தொடர்ந்து சேதமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார்,மடுவில் உருக்குலைந்த நிலையில் சடலம்.

wpengine

றிஷாட்டை கைது செய்ய வேண்டும்! ஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் சிங்கள அமைச்சர் கோரிக்கை

wpengine

ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

wpengine