பிரதான செய்திகள்

அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது அல்லி ராணி கோட்டை

இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான பிரட்ரிக் நோத்தால் நிர்மாணிக்கப்பட்ட டோரிக் பங்களா தற்போது அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்த பங்களா மன்னார் – சிலாவத்துறை,வெள்ளிமலை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது.

இந்நிலையில் அது கடல் அரிப்பால் தொடர்ந்து சேதமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தாஜுதீன் கொல்லப்பட்ட அன்று,அநுர சேனநாயக்க சிவில் உடையில் இருந்தார்.

wpengine

வீரியம் பெறும் கொரோனாவின் மரணம்! பலர் அச்சம்

wpengine

இலஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்கள்

wpengine