பிரதான செய்திகள்

அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது அல்லி ராணி கோட்டை

இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான பிரட்ரிக் நோத்தால் நிர்மாணிக்கப்பட்ட டோரிக் பங்களா தற்போது அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்த பங்களா மன்னார் – சிலாவத்துறை,வெள்ளிமலை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது.

இந்நிலையில் அது கடல் அரிப்பால் தொடர்ந்து சேதமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிழக்கிலும் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் – பிரதமர்

wpengine

ஞாயிற்றுக்கிழமை (02) பாராளுமன்றம் கூடாது!

Editor

கூட்­ட­மைப்பை சின்­னா­பின்­ன­மாக்­கி­ய­வ­ராக சம்பந்தன் -சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

wpengine