பிரதான செய்திகள்

அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது அல்லி ராணி கோட்டை

இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான பிரட்ரிக் நோத்தால் நிர்மாணிக்கப்பட்ட டோரிக் பங்களா தற்போது அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்த பங்களா மன்னார் – சிலாவத்துறை,வெள்ளிமலை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது.

இந்நிலையில் அது கடல் அரிப்பால் தொடர்ந்து சேதமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்கள் 3ஆம் திகதி

wpengine

வாழைசேனை பகுதியில் ஒருதொகை போதை பொருளுடன் இருவர் கைது .

Maash

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க திட்டம்.

wpengine