பிரதான செய்திகள்

அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை தீ! காரணம் தெரியவில்லை

வெலம்பொட அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்கு சொந்தமான நாவலப்பிட்டியில்அமைந்துள்ள  DONSIDE எனும் தேயிலை தொழிற்சாலையிலேயே இந்த பாரிய தீ ஏற்பட்டுள்ளதுடன் அத்தொழிற்சாலை முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

காரணங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக  தெரிவராத நிலையில், குறிப்பிட்ட தொழிற்சாலை போயா என்பதால் நேற்றைய தினம் மூடபட்டு இருந்ததாகவும் உள்ளே உற்பத்தி தேவைக்காக பாவிக்கப்படும் (போரனயில் ) இருந்து தீப்பரவல் உண்டாகி இருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

முசலி பிரதேச செயலகத்தில் தஞ்சமடைந்த சமுர்த்தி பயனாளிகள்! பலர் கவலை

wpengine

பால் உற்பத்தியை அதிகரிக்க கேரள மில்மா நிறுவனம் இணக்கம் -ஹிஸ்புல்லாஹ்

wpengine

மன்னார் மாவட்ட விளையாட்டு போட்டி அரிப்பு பாடசாலை மைதானத்தில்

wpengine