பிரதான செய்திகள்

அரிசி 66 ரூபா­வுக்கு ச.தொ.ச.மூலம் விற்­பனை வர்த்தக அமைச்சு நடவடிக்கை

நாடு முழு­வ­து­முள்ள ச.தொ.ச. கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி ஆகி­யவை 66 ரூபா­வுக்கு விற்­பனை செய்ய கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது. 

340 ச.தொ.ச.கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி 66 ரூபா­வுக்கு பாவ­னை­யா­ளர்கள் பெற்றுக் கொள்ள முடி­யு­மென அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வவுனியா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.

Maash

அனுராதபுரத்தில் வைத்தியா்கள் இருவருக்கு இடையில் மோதல்!

Editor

தனியார் பஸ் ஒடுமா? இன்று இறுதி திர்மானம்

wpengine