பிரதான செய்திகள்

அரச வர்த்தக பொது கூட்டுதாபனத்தின் அனுசரணையோடு புலமை பரிசில் வகுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அம்பாரை மாவட்ட சமூக சேவை அமைப்பான அட்சோ (ADDSO) நிறுவனத்தினால் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் அம்பாரை மாவட்டத்தில் பல இடங்களிலும் தொடராக நடத்தப்பட்டு வருகின்றன.

வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் அனுசரணையோடு அமைப்பின் தலைவர் ஏ. ஆர். எம். ஜிப்ரி  மற்றும் கந்தளாய் றியாஸ் முஹம்மட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு நடத்தப்பட்டுவரும் இந்த இலவச கருத்தரங்குகளில் இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது பல சேனாவின் ஜம்மியத்துல் உலமாவிற்கான கேள்வி கணைகள்

wpengine

மோட்டார் சைக்கிள் ஒன்று பாரஊர்தியுடன் மோதியதில் ஒரு வயது பெண்குழந்தை பலி..!

Maash

அட்டாளைச்சேனை ACMC பிரதேச அமைப்பாளர் பதவிலிருந்து அமீர் இடைநிறுத்தம்- செயலாளர் சுபைர்தீன்

Maash