பிரதான செய்திகள்

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் பொதுநிர்வாக மற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஓய்வூதிய வயது நீடிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்கான யோசனையை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்மொழிந்திருந்தார். 

Related posts

இலங்கை குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க பகிஸ்தான் அரசு நடவடிக்கை- அமைச்சர்

wpengine

அறிக்கை பைசர் முஸ்தபாவிடம் சமர்ப்பிப்பு

wpengine

வானத்தில் இருந்து வந்த தேவதை பாலியல் பொம்மையான அதிசயம்

wpengine