பிரதான செய்திகள்

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் பொதுநிர்வாக மற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஓய்வூதிய வயது நீடிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்கான யோசனையை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்மொழிந்திருந்தார். 

Related posts

வவுனியா குப்பை பிரச்சினை கூட்டு அமைச்சரவை பத்திரம் அமைச்சர் றிஷாட்

wpengine

உயர் பதவிகளை வகிப்பவர்கள் சீரான முறையில் ஆடை அணிவது சிறப்பாக இருக்கும் .

Maash

பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவன் பெற்றோரின் ஆபாச படத்தை

wpengine