பிரதான செய்திகள்

அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமை இந்த ஆடைகளை அணிய வேண்டும்.

வாரத்தின் ஓர் நாளில் பத்திக் அல்லது கைத்தறி துணிகளால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்து சேவைக்கு சமூகமளிக்குமாறு பத்திக், கைத்தறி நெசவு மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு, அரச மற்றும் தனியார் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்காக வௌ்ளிக்கிழமை தினத்தை ஒதுக்குவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான சுற்றுநிரூபத்தை அரச சேவை அமைச்சினூடாக எதிர்வரும் நாட்களில் வௌியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தல்

wpengine

இன்று முதல் ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் பதிவு செய்யலாம்

wpengine

இனவாதம் பேசும் யோகேஸ்வரனும் -உடைப்பெடுக்கும் தமிழ் முஸ்லிம் உறவும்.

wpengine