பிரதான செய்திகள்

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிவிக்கும் சுற்றறிக்கையை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த விடுமுறையை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்லவோ அல்லது இந்நாட்டில் தங்கியிருக்கவோ வாய்ப்பளிக்கப்படுகிறது..

குறித்த விடுமுறையை எடுக்கும்போது அவர்களின் பதவியுயர்வு அல்லது ஓய்வூதியத்திற்கு எந்தத் தடையும் இருக்காது என்றும் பொது நிர்வாக அமைச்சகம் தெரிவிக்கிறது.

Related posts

வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளக்கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வேண்டும் பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்

wpengine

அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது அல்லி ராணி கோட்டை

wpengine

பாப்பரசர் பிரான்சிஸ்க்கு கூட கொரோனா வைரஸ் சோதனை

wpengine