பிரதான செய்திகள்

அரச உத்தியோகத்தர்களை பணியமர்த்துவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்.

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

அரச நிதியை முகாமைத்துவம் செய்யும் நோக்கத்திலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நிதியமைச்சு, அரச நிதியை முகாமைத்துவம் செய்வதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

முஸ்லிம்கள் மீதான நழுவல் நிலைப்பாடுகளே விடுதலைப் போரை வீழ்த்தியது!

wpengine

இது தான் மு.கா அஷ்ரபிற்கு செய்யும் நன்றிக்கடனா?

wpengine

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை!-சுகாதார சேவைகள் பணிப்பாளர்-

Editor