பிரதான செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு மீண்டும் வாகன உறுதிப்பத்திரம் (விடியோ)

பொருளாதார நிபுணர்களுடன் கலந்தலோசித்து வற் வரி திருத்துவதுடன் அரச அதிகாரிகளுக்கு மீண்டும் வாகன உறுதிப்பத்திரத்திற்கான சுற்றுநிருபம் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

இன்று கிராதுருகோட்டை மஹாவலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

அப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பு iPad Pro 9.7

wpengine

முஸ்லிம் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை

wpengine

சம்பந்தனுக்கு தேவை பிரிவினைவாதம்! மக்களின் பிரச்சினைகள் அல்ல திலும் அமுனுகம (பா.உ) குற்றசாட்டு

wpengine