பிரதான செய்திகள்

அரசியல் பாதுகாப்பின் மூலம் போதைப்பொருள் வியாபாரம்! அநுரகுமார திஸாநாயக்க

அரசியல் பாதுகாப்பின் மூலம் போதைப்பொருள் வியாபாரம் பாரிய அளவில் விஸ்தரமடைந்துள்ளதாக, ஜே.வி.பியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தையும், வியாபாரிகளையும் பாதுகாப்பது அரசியல்வாதிகளே.

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை சூழவுள்ள குழுவினரின் பங்களிப்புடனேயே போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருகிறது என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரச்சினையினை ஏற்படுத்தும் விக்னேஸ்வரன்

wpengine

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் விரைவில்!

Editor

10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கவும்” அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

wpengine