பிரதான செய்திகள்

அரசியலமைப்பு சட்டம் சிங்கள மக்களுக்கு மட்டுமா? ஞானசார

நாட்டின் அரசியலமைப்பிற்கு சிங்கள மக்கள் மட்டுமா கட்டுப்பட வேண்டுமென கேள்வி எழுப்பும் பொதுபல  சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வடக்கில் சிங்கள கலாசாரத்திற்கு தடைவிதிக்கப்படுகிறது.

ஆனால் நாம் தெற்கில் வேல் திருவிழாவிற்கு எப்போதாவது தடை விதித்திருக்கின்றோமா என்றும் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related posts

வவுனியா தெற்கு வலயத்தில் அல்- இக்பால் மகா வித்தியாலயம் முதலிடம்

wpengine

அஸ்கிரிய மகாநாயக்கர் பதவிக்கும் கடும் போட்டி! இரண்டு துணை மகாநாயக்கர்கள் களத்தில் குதிப்பு!

wpengine

மன்னாரில் தமிழ் ,சிங்கள கிராம மக்களுக்கும் வீட்டுத்திட்டம் சொந்த முயற்சியில் அமைச்சர் ரிஷாட்

wpengine