பிரதான செய்திகள்

அரசாங்கம் நெல் இறக்குமதி செய்ய திட்டமிடுகிறதாம் -லால்காந்த

அரசாங்கம் நெல் இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த தெரிவிக்கின்றார்.
உர மானியம் வழங்கி நெற்களை கொள்வனவு செய்வது நட்டம் என்பதனால் அரசாங்கம் இந்த திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக அவர் கூறினார்.

நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நிகழ்காலத்தில் ஊடக சுதந்திரத்திற்கு வரையறைகள் விதிக்கப்படுவதாக கே.டீ.லால்காந்த தெரிவிக்கின்றார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் பொதுஜன பெரமுன,சுதந்திரக் கட்சி மு.கா கட்சி பேச்சுவார்த்தை

wpengine

போலி ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அல்லது சட்டவிரோதமாக ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளமை

wpengine

சம்பந்தனை கூட்டமைப்பில் இணைத்த ரூபன் திருமலையில் மீன் சின்னத்தில் போட்டி.

wpengine