பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்குள் புலிகள் வட – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை- அஸ்வர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது போன்று வடக்கையும் கிழக்கையும் இணைக்க கிழக்கு முஸ்லிம்கள் இடமளிக்க மாட்டார்கள் என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், அரசாங்கத்திற்குள் புலிகள் உள்ளனர் அவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன ? எனவும் கேள்வி எழுப்பினார். 

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

முஸ்லிம்களுக்கு எதை வழங்க வேண்டுமென கூறும் அருகதை வடமாகாண சபைக்கு கிடையாது- றிசாட்

wpengine

வன்னி மாவட்டத்திற்கு சமுர்த்தி திட்டத்தைகொண்டு வந்து பல அபிவிருத்திகளை மேற்கொண்டேன் -றிஷாட்

wpengine

சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் கையெழுத்து! அஹ்னாப் ஜஸீமும் கையெழுத்து

wpengine