பிரதான செய்திகள்

அம்பாரை மாவட்டத்தில் அம்ரா 191 புள்ளி பெற்று முதல் நிலை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவியின் விபரம் வெளியாகியுள்ளது.

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அம்ரா 191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை, கல்முனை வலயத்திலுள்ள சாய்ந்தமருதுக் கோட்டத்திலுள்ள பிரபல பாடசாலையான அல்ஹிலால் வித்தியாலயத்திலிருந்து மேலும் பல மாணவர்கள் சித்திபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

களனிதிஸ்ஸ மின் நிலையம் இலங்கை மின்சார சபை வசமானது!

Editor

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் பா.உ

wpengine

இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா? அல்லது அங்கீகரிக்கப்படுமா? நிதியமைச்சர்

wpengine