பிரதான செய்திகள்

அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

“தேசிய தௌஹீத் ஜமாத்”, “ஜமாத்தி மில்லாது இப்ராஹிம்” மற்றும் “விலாயத் அஸ் செய்லானி” ஆகிய அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இந்த அமைப்புக்கள் தடை செய்யப்படுவதாக கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மேற்படி அறிவித்தல் தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

Editor

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி! 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்

wpengine

ஆலய அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கிய வடமாகாண சபை உறுப்பினர் குணசீலன்

wpengine