பிரதான செய்திகள்

அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கபீர் ஹாசீம்

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியால்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் முன்வைக்கப்பட்ட வாய்வழி
கேள்வியொன்று தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் சூடான விவாதமொன்று ஏற்பட்டது.


இது அவதூறான கேள்வியொன்று என அமைச்சர் கூறியதை தொடர்ந்தே இந்த விவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் போது , அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள்போன்று எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் கேள்விக்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா பதிலளித்த நிலையில் ,

அதற்கு கபீர் ஹசீம் , ரஞ்சித் மத்துமபன்டார உள்ளிட்ட அமைச்சர்கள் அமைச்சரின்  கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Related posts

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படலாம்.

wpengine

றீட்டா ஐஷாக் நாடியாவை புத்தளம்வாழ் யாழ்- கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூக ஒன்றியத்தின் பிரநிதிகள் சந்திப்பு!

wpengine

ஜனநாயக ரீதியான போராட்டத்தை முடக்கவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சுமந்திரன் MP காட்டம்!

Editor