பிரதான செய்திகள்

அமைச்சர்களுக்கான பொறுப்புக்களை ஒதுக்கும் வர்த்தமானி அறிவித்தல்

புதிய அமைச்சர்களுக்கான பொறுப்புக்களை ஒதுக்கும் வர்த்தமானி அறிவித்தல் மேலும் தாமதிக்கலாம் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வர்த்தமானி நேற்று வெளியாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அது மேலும் சில தினங்கள் தாமதிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

29 பேர் கொண்ட அமைச்சரவை கடந்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டதுடன், தொடர்ந்து அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர்களும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் கையெழுத்து! அஹ்னாப் ஜஸீமும் கையெழுத்து

wpengine

நிச்சயமற்ற உலகின் தன்மையால், வழமைக்கு திரும்பும் இலங்கையின் பொருளாதாரத்தை மதிப்பிட காலம் தேவை .

Maash

மேல் மாகாண அனைத்து முஸ்லிம் எழுத்தாளர்களும் கௌரவிக்கப்படுவர் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம்

wpengine