பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அமைச்சரின் வெள்ளிமலை விஜயம்

(எஸ்.எச்.எம்.வாஜித்)

மன்/பதியுதீன் வெள்ளிமலை பாடசாலையின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவும்,புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் மற்றும் கடந்த காலத்தில் பயிற்சி பெற்ற தையல் யுவதிகளுக்கான தையல் இயந்திரம் வழங்கும் வைபகம் நாளை காலை 9மணிக்கு மன்/பதியுதீன் வெள்ளிமலை பாடசாலையில் இடம்பெற விருக்கின்றது.

இச் சிறப்புமிகு வைபகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.13938447_1451218684891936_5357093977782968879_n

Related posts

“சம்பிக்க ரணவக்க என்னதான் ஆட்டங்கள் போட்டாலும்! வேட்பாளர் சஜித்

wpengine

Newly accredited Sri Lankan Residential Envoy to The State of Palestine presented his credentials today to the Minister of Foreign Affairs Dr Riad Al Malky

wpengine

“இலங்கை மக்களின் துன்பியல் வாழ்க்கையை புதிய வடிவில் உலகரியச் செய்தார் கவிஞர் பொத்துவில் அஸ்மின்”

wpengine