பிரதான செய்திகள்

அப்துல் ராசிக்கை கைது செய்யுங்கள்! ஆசாத் முறைப்பாடு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக சீலோன் தௌஹுத் ஜமாத் அப்துர் றாசிக்கை கைது செய்யுமாறு மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி CID முறைப்பாடு செய்துள்ளார்.


இந்த முறைப்பாடு நேற்று வெள்ளிக்கிழமை 3 ஆம் திகதி செய்யப்பட்டுள்ளது.

அப்துர் ராசிக், ISIS தலைவன் பக்தாத்தியை புகந்து பேசும் வீடியோ ஒன்றையும் CID யிடம் கையளித்துள்ளதாகவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இரண்டாயிரம் மரம் நடும் திட்டம்! ஆரம்பித்து வைத்த ஹிஸ்புல்லாஹ்

wpengine

பொது பல சேனாவை கட்டுப்படுத்துங்கள்! அமெரிக்கா வலியுறுத்தல்

wpengine

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள்! 20 பயனாளர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு.

Maash