பிரதான செய்திகள்

அப்துல் ராசிக்கை கைது செய்யுங்கள்! ஆசாத் முறைப்பாடு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக சீலோன் தௌஹுத் ஜமாத் அப்துர் றாசிக்கை கைது செய்யுமாறு மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி CID முறைப்பாடு செய்துள்ளார்.


இந்த முறைப்பாடு நேற்று வெள்ளிக்கிழமை 3 ஆம் திகதி செய்யப்பட்டுள்ளது.

அப்துர் ராசிக், ISIS தலைவன் பக்தாத்தியை புகந்து பேசும் வீடியோ ஒன்றையும் CID யிடம் கையளித்துள்ளதாகவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹிந்த அணியில் அமைச்சர் றிஷாட் இணைந்துகொள்ள சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் அழைப்பு

wpengine

உணவகத்தை திறந்து வைத்திருந்த நபர் கைது

wpengine

அரசாங்கம் பொய்யான காரணங்களை முன் வைத்து தேர்தல்களை ஒத்திவைக்கின்றது – சஜித் குற்றச்சாட்டு!

Editor