பிரதான செய்திகள்

அன்று வசீம் தாஜுதீன் இன்று ஷாகிப் முஹம்மது சுலைமான் நாளை யார்?

(சப்ராஸ்)
இவர்கள் முஸ்லிம்கள் என்பதால் சட்டம் தன் கடமையை மறந்துவிட்டதா ? அல்லது பணத்திற்கு அடிபணிந்து விட்டதா ? அல்லது அரசியல் செல்வாக்கா ?

காரணமேயில்லாமல் முஸ்லிம் சமூகம் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றது.எங்களுடைய இந்த கேள்விகளுக்கு பதில் உண்டா?

வசீம் தாஜுதீனை யார் கொலை செய்தார்கள் என்று தெரிந்தும் நல்லாட்சி அரசு கண்டுகொள்ளாதது ஏன் ?

ஷாகிப் முஹம்மது சுலைமானை கொலை செய்தவர்களை கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு இந்த நல்லாட்சி அரசு தண்டிக்குமா ?

இப்படியான பல கேள்விகள் மக்களுக்கு மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது

Related posts

ஒலுவில் கடலரிப்பும் முஸ்லிம் அரசியலின் இயலாமையும்.

wpengine

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்

wpengine

நீர்க்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மீண்டும் போராட்டம்!

Editor