பிரதான செய்திகள்

அனுரகுமாரவை சுற்றிவளைத்த போராட்டகாரர்கள்! உங்களுடன் நான் இருப்பேன்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் இருந்து வௌியேறும் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கருத்து தெரிவித்த வீடியோ ஒன்று வௌிவந்துள்ளது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மக்களுடன் இணைந்து நிற்பதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

Related posts

425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு..!

Maash

யாழ். மாவட்டத்தின் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனு தாக்கல்.

Maash

ஒரு நாடு; ஒரே சட்டம் கோத்தாவின் விளக்கம்

wpengine