பிரதான செய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி நெல் கொள்வனவு செய்வோருக்கு சட்ட நடவடிக்கை – லால்காந்த

அனுமதிப்பத்திரமின்றி நெல் கொள்வனவு செய்வோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த தெரிவிக்கின்றார்.

இது சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அவர் கூறினார்.

அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விவசாயிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தேசிய வேலைத் திட்டம் ஒன்று இல்லை என்று அவர் அங்கு மேலும் கூறியுள்ளார்.

Related posts

தாஜுதீன் கொலை! ஆனந்த சமரசேகர சற்றுமுன் சரண்

wpengine

மாட்டிக்கொண்ட ஷிராந்தி,ரோஹித்த ராஜபக்ஷ

wpengine

உத்தரவாத விலைக்கு விவசாயிகள் நெல் வழங்க தயார் இல்லை .!

Maash